Avatar

SR

About Author

7308

Articles Published
ஐரோப்பா

ஜெர்மனியில் 35 ஆயிரம் தாதிகளுக்கு பற்றாக்குறை – தீவிரமாக தேடும் அரசாங்கம்

ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்கின்ற விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில்...
  • BY
  • October 4, 2023
  • 0 Comments
ஆசியா

சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பழக்கம்

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்திய 800 மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி...
  • BY
  • October 4, 2023
  • 0 Comments
செய்தி

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவுக்கு...
  • BY
  • October 4, 2023
  • 0 Comments
இலங்கை

மன்னாரில் அம்புலன்ஸ் சாரதியின் மோசமான செயல் – உடனடியாக பதவி நீக்கம்

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
இலங்கை

சரவணராஜா விலகல் – 2வது நாளாக முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
இலங்கை

மட்டக்களப்பில் மரத்தின் கிளைகளை வெட்டிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரக்கிளையுடன் கீழே விழுந்த நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று தனது...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
இலங்கை

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும்...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
இலங்கை

சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று (03) சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீதித்துறைக்கு...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
இலங்கை

திருகோணமலையில் மரவள்ளி தோட்டத்தில் சிக்கிய மர்மம் – கைது செய்யப்பட்ட இளைஞன்

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments
வட அமெரிக்கா

காசநோய் மருந்து – Johnson & Johnson வெளியிட்ட அறிவிப்பு

காசநோய் மருந்துக்கான தன்னுடைய காப்புரிமையை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson அறிவித்துள்ளது. குறைந்த, நடுத்தர வருமானமுள்ள 134 நாடுகளில் Bedaquiline...
  • BY
  • October 3, 2023
  • 0 Comments

You cannot copy content of this page

Skip to content