செய்தி
70 வயதில் இரட்டைக் குழந்தைகள் – உகண்டாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெண்
உகண்டாவில் 70 வயதுப் பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். தலைநகர் காம்பாலாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் சபினா நமுக்வாயா (Safina Namukwaya) பிள்ளைகளைப் பெற்றார்....