இலங்கை
இலங்கையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் மரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றம்
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, நேற்று இரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது முற்றாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது....