SR

About Author

13084

Articles Published
ஆசியா

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 3ஆம் திகதியன்று செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அந்த திருமண மதிய உணவு...
  • BY
  • October 6, 2023
  • 0 Comments
ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை

பிரான்ஸில் அடுத்தகட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திகதியை விட முன்னதாகவே இதன் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலில் இந்தத் தடுப்பூசி திட்டம் 15ம்...
  • BY
  • October 6, 2023
  • 0 Comments
ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – பல்லாயிரம் யூரோக்கள் மாயம்

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலையின் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையான பணத்தை மோசடி...
  • BY
  • October 6, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

இலங்கையில் எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
  • BY
  • October 6, 2023
  • 0 Comments
இலங்கை

வட்டி விகிதங்களை குறைத்த இலங்கை மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, துணை நிலை வைப்பு வசதி விகிதத்தை (SDFR) 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது....
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
தமிழ்நாடு

திடீர் உடல் நலக்குறைவு – திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தரசன்

நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு...
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
இலங்கை

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் – செல்வம் எம்பி

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு...
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
இலங்கை

முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் சிக்கிய நபர்

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி...
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி அவர் அவ்வாறு நோக்குவாரானால் தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட...
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
இலங்கை

பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் – நீதிக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் முன்னெடுத்துள்ளனர். பகல் 12...
  • BY
  • October 5, 2023
  • 0 Comments
error: Content is protected !!