ஆசியா
சிங்கப்பூர் கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர்
சிங்கப்பூர் சாங்கி வீதியில் உள்ள கோயில் ஒன்றின் உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இரண்டு திருடர்கள் உண்டியலில் இருந்து பணத்தை திருடியதாக தெரியவந்துள்ளது....