இலங்கை
செய்தி
ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!
இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய, சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று (13) காலமானார். இறக்கும்போது அவருக்கு 81 வயது...













