ஆசியா
பலூன் அச்சுறுத்தலை தொடர்ந்து எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் தென்கொரியா
இரு கொரியாக்களையும் வடமேற்கு தீவையும் பிரிக்கும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கப் போவதாக தென்கொரிய ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜீன் 4) தெரிவித்தது. முன்னதாக வடகொரியாவுடனான...