உலகம்
வடகொரியா மீதான தடைக் கண்காணிப்புக்கு நியூசிலாந்து கூடுதலாகப் பங்களிக்கும் ;பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன்
வடகொரியா மீதான தடை உத்தரவுகளைக் கண்காணிப்பதில் நியூசிலாந்து கூடுதலாகப் பங்களிக்கும் என்று நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) கூறியுள்ளார். முதல்முறையாக நியூசிலாந்துத் பாதுகாப்புப்...