ஆசியா
ஆட்கடத்தல் நடவடிக்கை : குழந்தைகள் உட்பட 73 பேரை மீட்ட மலேசிய பொலிஸார்
ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்து 73 பேரை மீட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 12ஆம் திகதி மீட்கப்பட்டோரில் குழந்தைகள் 22 பேரும் உடற்குறையுள்ளோர் மூவரும் அடங்குவர்.நாடு முழுவதும் நடத்தப்பட்ட...