செய்தி
புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், எல்லைப் பாதுகாப்பில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதாகவும் திங்களன்று உறுதிப்படுத்தினார்....













