ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம்!

மெல்போர்னில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரெலிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மார்னிங்டன் பகுதியில் 2.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பூமிக்குள் சுமார் 08 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

கடந்த 29ம் திகதி இரவு 11.40 மணியளவில் சன்பரி பகுதியை மையமாக கொண்டு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்போது போரோனியா பகுதிக்கு அருகே கடந்த 30ம் திகதி 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!