ஆஸ்திரேலியா

IS அமைப்புடன் தொடர்புடையவர் ஆஸ்திரேலியா வர தடை விதிப்பு!

Home Affairs Minister Tony Burke

ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபரை நாடு திரும்புவதற்கு ஆஸ்திரேலியா Australia தற்காலிக தடை விதித்துள்ளது.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் Home Affairs Minister Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

வடகிழக்குசிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் Damascus வழியாக ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்துள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே குறித்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி 34 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனினும், இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கு எவ்வித இராஜதந்திர உதவியும் வழங்கப்படமாட்டாது என பிரதமர் Anthony Albanese நேற்று அறிவித்தார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!