ஆசியா

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் 16 வயது சிறுவன் சுட்டுக் கொலை

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் உள்ள அல்-அமாரி முகாமில் நடத்திய தாக்குதலின் போது 16 வயது சிறுவன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்தபா அபு ஷல்பக் என்ற சிறுவனே கொல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் அதிகாலையில் நடந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கழுத்து மற்றும் மார்பில் காயம் அடைந்த ஷல்பக், மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!