மத்திய கிழக்கு

ஈரானில் தனது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கொன்று குவித்த மர்ம நபர்!

தென்கிழக்கு ஈரானில் உள்ள தொலைதூர கிராமப்புற பகுதியில் 30 வயது நபர் ஒருவர் தனது உறவினர்கள் 12 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பல தசாப்தங்களில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு என விமர்சிக்கப்படுகிறது.

கெர்மன் மாகாணத்தின் நீதித்துறைத் தலைவர் இப்ராஹிம் ஹமிடி, குடும்பத் தகராறு காரணமாக ஒரு கிராமத்தில் அதிகாலையில் தனது தந்தை, சகோதரர் மற்றும் பிற உறவினர்கள் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டதாக ISNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சமீப வருடங்களில், பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருகின்ற நிலையில்,  வன்முறை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.