ஐரோப்பா

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட பிரான்ஸ் – 30,000 மாணவர்களுக்கு வாய்ப்பு

பிரான்ஸில் மேற்படிப்புக்காக 30,மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் அரசாங்கம் தயாராகியுள்ளது.

இந்தியாவின் குடியரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியா பயணித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.

பிரான்சில் qs ranking சான்றிதழ் அளிக்கப்பட்ட 35 பல்கலைக்கழங்கள் உள்ளன. நாம் அனைத்து சர்வதேச வகுப்புகளையும் கொண்டுள்ளோம்.

இந்திய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் பிரெஞ்சு தெரிந்திருக்கவேண்டியது எனும் அவசியம் இல்லை. 2030 ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் வரவேற்கும் என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் போராட்டமான இலக்காகும். ஆனால் நான் அதை அடையும் முடிவுடன் இருக்கிறேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!