ஐரோப்பா

சைபர் தாக்குதலால் முடக்கிய அல்பேனிய பாராளுமன்றம்

அல்பேனியாவின் பாராளுமன்றம் செவ்வாயன்று அதன் தரவுகளில் நுழைந்து அவற்றை அழிக்க முயற்சிக்கும் ஹேக்கர்கள் மூலம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக அறிவித்தது,

இதனால் அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஹோம்லேண்ட் ஜஸ்டிஸ் எனப்படும் ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சைபர் தாக்குதல், செல்போன் வழங்குநர் மற்றும் விமான நிறுவனத்தையும் குறிவைத்தது.

தாக்குதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கண்டறிய வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!