இலங்கை

இலங்கையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள கலால் உரிமம் பெற்ற இடங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி மூடுவதற்கு கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ் மது விற்பனைக்கான கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிசம்பர் 26, 2023 செவ்வாய்கிழமை உடுவப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனைக்கான கலால் அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content