ஐரோப்பா

உக்ரைனில் இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்குதல் : மூவர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்கில் உள்ள இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்தார்.

தாக்குதலின் போது நிலத்தடியில் இருந்த சுமார் 32 சுரங்கத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மேற்பரப்பில் கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த தாக்குதலில் நிர்வாக கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களும் சேதமடைந்தன.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!