ஐரோப்பா

வாக்கு எண்ணுதலில் ஏற்பட்ட தவறு குறித்து வெளிநாட்டு விசாரணை

சுவிட்சர்லாந்தில், வாக்கு எண்ணுதல் தொடர்பில் ஏற்பட்ட தவறு குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பினால் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி வெற்றி பெற்று உள்ளது.

எனினும், சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் வாக்கு எண்ணுதலில் தவறிழைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு மாத கால இடைவெளியில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!