இலங்கை செய்தி

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல் தூதரகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் தூதரகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களை வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொண்டு உடலை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள சில இலங்கையர்கள் வருடாந்த விடுமுறையை பெற்றுக்கொண்டு அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார்கள் எனவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!