ஐரோப்பா

நியூ இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நியூ இங்கிலாந்து மற்றுமோர் வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதாக சர்வசேத ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடற்பகுதியில் சூறாவளி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு அறிவிப்பு இதற்கு முன்னரும் இவ்வாறான ஒரு புயல் எச்சரி்க்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் குறித்த புயல் எச்சரிக்கை தரமிறக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புயல் எச்சரிக்கை வலுவானதாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

புயல் கனெக்டிகட் மற்றும் ரோட் தீவு முதல் பாஸ்டன் மற்றும் மைனே வரையிலான மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்