ஆசியா

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி – சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லால் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பள உயர்வு குறிப்பிடத்தக்க அளவு இல்லாமல் போகக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 6.5 சதவீதமானோருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. எனினும் கடுமையான பொருளியல் சூழலில் நிறுவனங்களின் நடைமுறைச் செலவில் அது நெருக்கடியை ஏற்படுத்தியது.

சம்பளம், விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகலாம். சம்பள உயர்வு சீராக இருக்க வாய்ப்பில்லை எனவம் போக்குவரத்து, விருந்தோம்பல் உள்ளிட்ட சில துறைகளில் வளர்ச்சியைக் காணலாம். வேறு சில துறைகளில் சிக்கன நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க நிறுவனங்கள் வேறு வழிகளை நாடுகின்றன.

தானியக்க விற்பனை இயந்திரம், இணைய வர்த்தகம், தானியக்க வர்த்தக நடைமுறை உள்ளிட்டவற்றில் அவை கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 21 times, 1 visits today)
See also  லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக தரைவழி நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content