இந்தியா

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு! குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தனி மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஜூலை 6ம் திகதி வெளியாகும் என நேற்று கூறப்பட்டது.இந்த தீர்ப்புக்காக நாடு முழுவதும் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே