இந்தியா

“இந்தியா உலகை பாதுகாப்பானதாக மாற்றுகிறது” – உர்சுலா வான் டெர் லேயன்!!

இந்தியா” உலகை மேலும் “நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பானதாக” மாற்றுகிறது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வான் டெர் லேயன்  (Ursula von der Leyen) ,  குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

அவருடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் (Antonio Costa) சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில்  இந்த விஜயம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. மேலும் நாம் அனைவரும் பயனடைகிறோம்,” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளைய தினம் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!