ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி

உக்ரைன் முழுவதும் நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேர தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(22) தெரிவித்தார்.

கியேவ்( Kyiv), ஒடேசா(Odesa), செர்னிஹிவ்(Chernihiv), டினிப்ரோ(Dnipro), கிரோவோஹ்ராட்(Kirovohrad) பொல்டாவா(Poltava), வின்னிட்சியா(Vinnytsia), சபோரிஜியா(Zaporizhzhia), செர்காசி(Cherkasy) மற்றும் சுமி(Sumy) உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ரஷ்யா ராஜதந்திரத்தைப் புறக்கணிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.

மேலும் வலுவான தடைகள் மற்றும் நீண்ட தூர ஆயுத விநியோகங்கள் மூலம் அழுத்தத்தை அதிகரிக்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ரஷ்ய தலைமை முக்கியமான பிரச்சினைகளை உணராத வரை, ராஜதந்திரம் பற்றிய ரஷ்ய வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

(Visited 5 times, 5 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்