இந்தியா செய்தி

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தை

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 16 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது.

தானே-கோட்பந்தர் சாலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது.

கடுமையான இடுப்பு காயங்களுடன் காணப்பட்ட அந்தக் குழந்தை, நைகானில் உள்ள சின்சோட்டியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றுமாறு மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சை இல்லாததால் குழந்தை உயிரிழந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி