ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு மாநில ஓய்வூதியம் 4.7   சதவீதம் உயரும் என்று   தெரியவந்துள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு இந்த உயர்வு சுமார் £500 கூடுதலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘டிரிபிள் லாக்’ என்று அழைக்கப்படுவதன் கீழ், மாநில ஓய்வூதியங்கள் ஆண்டுதோறும் பணவீக்கத்தை பொறுத்து கூடி குறைகின்றன.

இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் தற்போது உள்ள பணவீக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

பழைய அடிப்படை மாநில ஓய்வூதியம் வாரத்திற்கு £184.75 அல்லது வருடத்திற்கு £9,607 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!