ஆசியா

மலேசியாவில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி – 20 நாட்களில் 3 முறை நடந்த சம்பம்

மலேசியாவில் வயதான தம்பதியிடம் 20 நாட்களில் 3 முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bercham நகரின் Taman Ria உள்ள அவர்களின் வீட்டில் அந்த சம்பவங்கள் நேர்ந்தன.

அடுத்த கொள்ளைச் சம்பவம் எப்போது நடக்கும் என்ற பயத்தில் இருவரும் தினமும் வாழ்கின்றனர்.

நான்காவது முறையாக இது நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என 71 வயதான சான் Chan Liew Chan தெரிவித்துள்ளார்.

அவர் தமது 80 வயதுக் கணவர் Tou Kum Hin வாழ்ந்து வருகிறார்.

அவர்களுடைய தனிப்பட்ட ஆவணங்கள், சுமார் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் ஆகியவை மே 2, 11, 24ஆம் தேதிகளில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

அவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் காவல்துறை கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று நம்புவதாகத் Chan கூறினார்.

மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் எனவும் பொலிஸார் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்திருக்கக்கூடாது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content