உலகம்

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து – இரு அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

கானா நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் நொறுங்கியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் முக்கிய அரசியல் தலைவர்களும் அடங்குவர்.

அவர்கள் Z9 விமானப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரின் ரேடார் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோரின் குடும்பத்திற்குக் கானாவின் அரசாங்கம் இரங்கல் தெரிவித்தது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்