செய்தி

ரஷ்யா – சீனா கூட்டுப் பயிற்சி – கவலையில் சர்வதேசம்

ரஷ்யா மற்றும் சீனாவின் கடற்படைகள், கிழக்கு சீனா கடல் பகுதியில் சில நாட்களாக இந்த ராணுவப் பயிற்சியை நடத்தி வருகின்றன.

இரு நாடுகளின் அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவை இதில் பங்கேற்று பல்வேறு தாக்குதல் உத்திகளை ஒத்திகை பார்க்கின்றன.

இந்த கூட்டு நடவடிக்கை, கடல்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை முன்னிலைப்படுத்தினாலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்களில் நிலவும் மோதல் சூழ்நிலையினைடுத்து, இது வெறும் பயிற்சி அல்ல; உலகிற்கு விடுப்பட்ட எச்சரிக்கை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content