ஐரோப்பா செய்தி

உக்ரைனில் 8900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஐ.நா!

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில், 8900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 15,100 பேர் காயமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

“கடுமையான விரோதங்கள் நடந்து கொண்டிருக்கும் சில இடங்களில் இருந்து தகவல் பெறுவது தாமதமாகி வருவதால், பல அறிக்கைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 40   ஆண்கள், 2,403  பெண்கள், 275   சிறுவர்கள் மற்றும் 218  சிறுமிகள், 30 குழந்தைகள் மற்றும் 1,929 பெரியவர்கள் உள்ளடங்குவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி