இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைனின் உயர்மட்ட ராணுவ தளபதி பதவி விலகல்

டினிப்ரோவில் உள்ள 239வது பயிற்சி தளத்தில் நடந்த ஒரு கொடிய ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, உக்ரைனின் உயர்மட்ட தரைப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் மைக்கைலோ டிராபதி ராஜினாமா செய்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள். டிராபதி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ரஜினாமாவை அறிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!