இலங்கை

ஜப்பானில் உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுற்றுச் சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவும் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் ஆய்வு நிலையத்தின் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர்.

இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்போது உறுதியானதாக இருக்குமெனவும் , உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து விடும் தன்மைகொண்டது எனவும் ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி டகுசோ அய்தா தெரிவித்துள்ளார்.

குறித்த பிளாஸ்டிக் தண்ணீரில் கரைந்ததும், அது மக்கும் தன்மையை பெறுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!