இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்கள் : நாடாளுமன்றத்தில் கடுமையான தொனியில் பேசிய சஜித்!

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர்கள் கௌதம் அதானி இலங்கையின் காற்றாலை மின்சாரத் திட்டத்திலிருந்து விலகியதை அடுத்து, இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (14.02) உரையாற்றிய அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இது ஒரு கடுமையான சூழ்நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லாம் போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடக்க வேண்டும் என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் மின் தடை தொடர்பிலும் அவர் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்