செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது.

நேற்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கைதிகளில் 69 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹமாஸால் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி