இலங்கை

இங்கிலாந்தில் பெருநகர காவல்துறையின் அதிரடி நடவடிக்கை : பெண்கள் உள்பட பலர் கைது!

இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

59 வயதான பெண் ஒருவரும், 27 வயதுடைய ஆண் ஒருவரும், 31 வயதுடைய பெண் ஒருவரும், 62 வயதுடைய ஆண் ஒருவரும், 56 வயதுடைய ஆண் ஒருவரும், 23 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த 06 பேரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக நம்பவில்லை என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!