ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழ்ந்து வரும் வெளிநாட்டவரால் நேர்ந்த கதி

ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 27 பெயர்களில் பல ஐரோப்பிய நாடுகளில் வசித்துள்ளார்.

தற்போது ஜெர்மனியில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் க்றீவெல்ட் நகரத்தில் தீ வைப்பு சம்பவத்தில் குறித்த நபரே ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஈரான் நாட்டை சேர்ந்த அகதிக்கு எதிராக ஜெர்மனியில் பல குற்றவியல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற தண்டனைகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனியில் அகதிகள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  ஆஷ்லே புயல் எச்சரிக்கை : இங்கிலாந்தில் மின்சாரம் துண்டிப்பு!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content