இலங்கை

இலங்கை காவல்துறையின் குற்றப்பிரிவு பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்!

சிஐடியின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரஹ, இலங்கை காவல்துறையின் குற்றப்பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவை எஸ்.எஸ்.பி அபேசேகரவின் நியமனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை இடம்பெற்ற அனைத்து குற்றச் செயல்களையும் ஆராய்ந்து குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவது புதிய குற்றப்பிரிவு பணிப்பாளரின் பொறுப்பாகும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!