ஐரோப்பா

பிரித்தானியாவில் சைக்கிளில் பயணிப்போருக்கு முன்னுரிமை : அமுற்படுத்தப்படும் புதிய திட்டம்!

பிரித்தானியாவில் கார்களுக்கான விளக்குகளை சிவப்பு நிறமாக மாற்றுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ‘இடையில்லா பயணங்களை’ வழங்குவதற்காக ஒரு AI தொழில்நுட்பத்தை உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30மீ தொலைவில் உள்ள ரைடர்களைக் கண்டறிய சென்னர்களைப் பயன்படுத்தும் மற்றும் பைக்குகளில் செல்பவர்கள் சாலையைக் கடக்க விளக்குகளை மாற்றும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்படவுள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மற்றும் சோலிஹல் கவுன்சிலுக்கான போக்குவரத்தில் இந்த திட்டம் முதலில் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இத் திட்டமானது வாகன ஓட்டிகளுக்கு இலகுவான பயணங்களை வழங்குவதுடன், சைக்கிளில் பயணிப்போருக்கு முன்னுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

முன்னதாக சைக்கிள் ஓட்டுபவர்களைக் கண்டறிவதன் மூலம், சென்சார்கள் இரண்டும் மோதுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் கடக்கும் நேரத்தில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கின்றன என்று கவுன்சில் கூறுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!