உலகம் செய்தி

பிரபல நட்சத்திரங்களின் டிக் டாக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

பிரபல நபர்கள் மற்றும் சில பிரத்யேக பிராண்டுகளின் கணக்குகள் மீதான சைபர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக் டாக் சமூக ஊடக வலையமைப்பின் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த சைபர் தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சைபர் தாக்குதலில் சிஎன்என் மற்றும் அமெரிக்க பத்திரிகையாளர் பாரிஸ் ஹில்டனின் டிக் டாக் கணக்குகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் கணக்குகளை மீண்டும் பாதுகாப்பாக அணுகுவதற்கு தற்போது செயல்படுவதாகவும் டிக் டாக் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!