ஆசியா

சிங்கப்பூரில் பெண் குழந்தைக்கு தாய் செய்த மோசமான செயல்!

சிங்கப்பூரில் பெண் குழந்தையை கொடுமைப்படுத்தியதாக தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு 2 மாதமும் 5 மாதமும் இருந்தபோது அந்த 34 வயதுப் பெண் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் மீது குழந்தையை மோசமாக நடத்திய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 8 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது 8,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!