இலங்கை

இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணயங்கள் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வது சட்டப்பூர்வமானது அல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணத்தை முதலீடு செய்து, மக்கள் ஏமாற்றப்பட்டு, பணத்தை இழந்து நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இலங்கையில் கிரிப்டோ நாணயம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை இன்னும் காணமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கிரிப்டோ நாணயங்களின் பயன்பாடு குறித்து மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட துறைகள் தற்போது ஆய்வு செய்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!