இலங்கையில் ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை
இலங்கையில் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.
(Visited 35 times, 1 visits today)




