ஆசியா

தென்கொரியாவில் 02 மூத்த மருத்துவர்களின் உரிமங்கள் பறிப்பு!

தென் கொரிய அதிகாரிகள் இரண்டு மூத்த மருத்துவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவப் பள்ளி சேர்க்கையை கடுமையாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் பயிற்சியில் உள்ள மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு, மருத்துவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் முதல் தண்டனை நடவடிக்கையாக இந்த இடைநீக்கங்கள் உள்ளன.

சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  7,000 பயிற்சி மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய தென்கொரியா முடிவு செய்துள்ளது.

மீண்டும் பணிக்கு வருமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!