ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்ய போர்முனையில் 6 வடகொரிய வீரர்கள் மரணம்

உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிக்கு அருகே ரஷ்ய போர்முனையில் வடகொரிய வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய டெலிகிராம் பக்கத்தின் படி, வட கொரியாவில் இருந்து மேலும் மூன்று அதிகாரிகள் தாக்குதலில் காயமடைந்தனர் மற்றும் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டனர்.

(Visited 59 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!