உக்ரைனில் ரஷ்ய போர்முனையில் 6 வடகொரிய வீரர்கள் மரணம்

உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிக்கு அருகே ரஷ்ய போர்முனையில் வடகொரிய வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய டெலிகிராம் பக்கத்தின் படி, வட கொரியாவில் இருந்து மேலும் மூன்று அதிகாரிகள் தாக்குதலில் காயமடைந்தனர் மற்றும் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டனர்.
(Visited 25 times, 1 visits today)