உலகம்

தென்கொரிய தேவாலயமொன்றில் 5,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

தென்கொரியாவில் உள்ள தேவாலயமொன்றில் 5,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் தோற்றுவிப்பாளர் சன் மியுங் மூன் 2012ஆம் ஆண்டு காலமானார். அதனையடுத்து அவரின் மனைவி திருமணங்களை நடத்திவைத்தார்.

தேவாலயம் 1954ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அந்தத் தேவாலயத்தைச் சார்ந்தவர்களுக்குத் திருமணங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

நீண்டநாள் கனவு உண்மையாகிய உணர்வைத் திருமண நிகழ்வு தருவதாக மணமுடித்த தம்பதிகளில் சிலர் கூறியுள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்