காசா அமைதி வாரிய திட்டத்தை வைத்து நிதி வசூலிக்கும் ட்ரம்ப்!!
காசா அமைதி வாரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்க விரும்பும் நாடுகள் முதல் வருடத்திற்குள் 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு ஆவணம் ஒன்றில், டொனால்ட் ட்ரம்ப் வாரியத்தின் தலைவராக பணியாற்றுவார், நிதியைக் கட்டுப்படுத்துவார், அனைத்து முடிவுகளையும் அங்கீகரிப்பார் மற்றும் அவரது வாரிசை நியமிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், நம்பகமான மற்றும் சட்டபூர்வமான நிர்வாகத்தை மீட்டெடுப்பது மற்றும் மோதலால் […]













