இலங்கையில் போலி கடவுச்சீட்டு தயாரித்த குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது
போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் தலைமறைவாக உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்றும் அழைக்கப்படும் கோரலகமகே மன்தினு பத்மசிறிக்கு கடவுச்சீட்டு தயாரித்த அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இதற்கு கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில், […]













