மனிதர்கள் உதவியின்றி AIயால் மட்டுமே சாதிக்க முடியாது – பில்கேட்ஸ் விளக்கம்
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு துறைகளில் வேலை இழப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்படும் நிலையில், 3 துறைகளில் மனிதர்கள் உதவியின்றி ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் சாதிக்க முடியாது என்று முன்னணி பணக்காரரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. நாம் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். இருப்பினும் மனிதர்களுடைய தேவை பல துறைகளில் இன்றியமையாததாக உள்ளது. விளையாட்டு துறையை எடுத்துக் கொண்டால் அங்கு மனிதர்கள் விளையாடினால்தான் […]













