வாழ்வியல்

கிட்னி பாதிக்காமல் இருக்க நாள் ஒன்றுக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு

  • March 30, 2025
  • 0 Comments

சிறுநீரகம் (Kidney) உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது உடலில் சேரும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. ஆனால், சிறுநீரகம் சரியாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். போதுமான தண்ணீர் அருந்தாவிட்டால், நீரிழப்பு (Dehydration), சிறுநீரகக் கற்கள் (Kidney Stones), UTI (சிறுநீர் தொற்று) மற்றும் சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? ஆரோக்கியமான […]

வட அமெரிக்கா

இரகசியமாக கசிந்த முக்கிய தகவல்கள் – யாரையும் பணி நீக்கம் செய்ய மாட்டேன் என டிரம்ப் உறுதி

  • March 30, 2025
  • 0 Comments

ஏமனில் ஹவுத்திகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதலுக்கான தனது நிர்வாகத்தின் திட்டங்கள் தற்செயலாக கசிந்ததால் யாரையும் பணிநீக்கம் செய்ய மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தனது தெளிவான உறுதிமொழியை வெளிப்படுத்தினார். போலி செய்திகள்காரணமாக நான் மக்களை பணிநீக்கம் செய்யவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். ஹவுத்திகளைத் தாக்கும் திட்டங்களை உயர் அதிகாரிகள் விவாதித்துக் […]

ஆசியா

மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்திற்கான காரணம் வெளியானது

  • March 30, 2025
  • 0 Comments

மியான்மர் நாட்டின் நிலப்பரப்புக்கு அடியில் உள்ள இந்தியா-யுரேஷியா என்ற அடர்த்தியான பாறைத் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால், மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நிலநடுக்கவியல் நிபுணர்கள் இந்த விடயத்தை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, பாறைத் தகடுகளுக்கு இடையிலான அடர்த்தி குறைந்த மணல் பகுதி நிலத்தடி நீர் சேர்ந்ததால் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறியதால் பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மியான்மரில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் கட்டங்கள் கட்டப்படுவதில்லை. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பும், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாம், பேஸ்புக்கிற்கு மாத சந்தா – ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகம் செய்ய மெட்டா திட்டம்

  • March 30, 2025
  • 0 Comments

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமல் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய கட்டண சந்தா மாதிரியை ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. இரண்டு தளங்களிலும் விளம்பரமில்லா பயன்பாட்டிற்கு மாதத்திற்கு $14 வசூலிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த சந்தா டெஸ்க்டாப் வழியாக அணுகும்போது $17 செலவாகும். பயனர்கள் இதற்கு பதிலாக, இலவசமாக பயன்படுத்த விரும்பினால், விளம்பரங்களுடன் அணுக முடியும். தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் ஆன்லைன் செயல்பாட்டைப் பயன்படுத்தி விளம்பரங்களை அனுமதியின்றி வெளியிடுவதைத் […]

இலங்கை

கொழும்பு சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகளால் கடும் நெரிசல்

  • March 30, 2025
  • 0 Comments

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் எனவும் தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் ஆகியோரும் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மற்ற சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான கைதிகள் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக […]

விளையாட்டு

ஒரே மைதானத்தில் 1000 ரன்கள்.. வார்னர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

  • March 30, 2025
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே மைதானத்தில் 1000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரின் ரிக்கார்டை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முறியடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 9-ஆவது போட்டியாக மும்பை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மேட்ச் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அவதான மட்டத்தில் வெப்பநிலை – மக்களுக்கு எச்சரிக்கை

  • March 30, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மனித உடலால் உணரக்கூடிய அளவில் வெப்பநிலை உயரக்கூடும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

உலக அமைதிக்காக கிரீன்லாந்தை கையகப்படுத்த தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி

  • March 30, 2025
  • 0 Comments

உலக அமைதிக்கு கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அவசியம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கனிம வளம் மிக்க பிரதேசம் ஏதோ ஒரு வகையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகங்களுக்கு ஆற்றிய உரையில் மேலும் கூறினார். ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கான கடற்படை நுழைவாயில் வட அமெரிக்காவை நெருங்கி வருவதால், சீனாவும் ரஷ்யாவும் அதன் நீர்வழிகள் மற்றும் இயற்கை வளங்களை அணுக முற்படுவதால் கிரீன்லாந்து பரந்த மூலோபாய மதிப்பைக் கொண்டுள்ளது. […]

ஆசியா

புவி வெப்பமடைதல் தீவிரமடைந்தால் ஜப்பான் 99 மடங்கு அதிக வெப்ப அலைகளை எதிர்கொள்ளும்

  • March 30, 2025
  • 0 Comments

புவி வெப்பமடைதல் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் வெப்ப அலைகளை அனுபவிக்கும் என வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சராசரி வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், முன்னர் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பதிவான நூற்றாண்டு தீவிர வெப்பநிலை வெப்ப நாட்களின் அதிர்வெண் ஜப்பானில் ஒரு நூற்றாண்டுக்கு 99 முறை நிகழும். இந்த சூழ்நிலையில், இந்த தீவிர வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட கிட்டத்தட்ட […]

ஆசியா

சீனாவில் வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது மகன் – குவியும் பாராட்டு

  • March 30, 2025
  • 0 Comments

சீனாவில் புஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே மகன் பிரசவம் பார்த்துள்ளார். தனது 37 வார கர்ப்பிணித் தாயிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக 13 வயது சிறுவன் அவசர சிகிச்சை நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார் நோயாளர் காவு வண்டி வர தாமதமானதால், தொலைபேசியில் வைத்திய உதவியாளர் ஒருவரின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் […]

error: Content is protected !!